Page 12 of 26
“ஓ” என ஆதிராவை மனதுள் நினைத்துக் கொண்டே தலையாட்டிவிட்டு உள்ளே நுழைய அங்கு ஒரு பெண்மணி இரு பெண்களுடன் நாட்டாமையிடம் புலம்பிக் கொண்டிருக்க மாதவனை அழைத்துப் போன ரகுராம் நாட்டாமையிடம்
”ஐயா இவர்தான்யா மாதவன் இவர்தான் புகார் கொடுத்தாரு” என சொல்லவும் நாட்டாமைக்காரர் மாதவனையே ஒருநிமிடம் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு உடனே தன்னுடன ... ஆதிராவோ வீட்டுக்குள் பொறுப்பான பெண் போல அம்முவுக்கு தலை சீவிக்கொண்டிருந்தாள்.
”அம்மா”
”ம்” ”மாதவ் ரொம்ப நல்லவரும்மா”
This story is now available on Chillzee KiMo.
...