Page 27 of 56
தன் கணவனின் காதல் நேசம் பாசம் எல்லாம் சேர்ந்து இன்னுமாய் அவனை பிடித்து போனது...
ஆனால் அவள் தந்தை சொல்லி கொடுத்திருந்த இதுவும் கடந்து போகும் என்ற மந்திரம், அவள் சந்தோஷமாக இருக்கும் நிலையிலும் நினைத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்த மந்திரத்தை மறந்து விட்டாள்..
சுமித்ரா அதை நினைவு வைத்திருந்தால் பின்னாளில் அவ்வளவு வலியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டாள்..
தன் கணவனை பிரிந்து எப்படி இருப்பது என்று வருத்தமடைந்தாலும் அவள் மனதை திறந்து அவனிடம் சொல்ல முடியவில்லை... ஆனாலும் அவள் மனதை புரிந்து கொண்டவன் கிளம்பும் பொழுது