Page 30 of 52
”சரிம்மா வா வெளிய வா குளிச்சி ரெடியாகு” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஹர்ஷாவோ தன் கன்னத்தை மெதுவாக தடவிக் கொண்டாள் சூர்யா தந்த முத்தம் அதை நினைத்து மனம் மகிழ்ந்தாள் ஆனாலும், காதலோடு தரவில்லையே கணவனாகதானே தந்தான் என்று நினைக்கையில் அவளுக்கு அந்த முத்தம் கூட பிடிக்காமலே போனது அமைதியாக வெளியே சென்றாள்.
அதற்குள் சூர்யாவோ தன் தாயை
...
This story is now available on Chillzee KiMo.
...
அதில் சரசு அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தார், மகிழ்ச்சியாக இருந்தவரின் முகம் சுருங்கியது. இருவரின் உடையும் கசங்காமல் இருக்கவே உள்ளுக்குள் அதிர்ந்தார் அதில்