Page 18 of 34
இன்று வராமல் இருந்திருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும்..
எப்படியும் திருமணம் முடிந்துவிட்டால் மஞ்சள் கயிறு மேஜிக் என்பது போல தன் மகன் திருந்தி விடுவான் என்று மனக்கோட்டை கட்டி இருந்தார் ஜெயா.
அந்த மனக்கோட்டையை மண் கோட்டையாக்கி இடித்து தள்ளிவிட்டாள் அந்த சண்டிராணி.. அதுவும் என்ன வார்த்தை பேசிவிட்டாள்..?
அதை இப்பொழுது நினைக்கும் பொழுதும் பெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் தூக்கம் களைய ஒரு டீயையும் வாங்கி வந்து கொடுத்துவிட்டு தன் புல்லட் ஐ நோக்கி சென்றாள்..
அவள் முதுகு புறமாய் யாரோ உற்று பார்ப்பதை போல உள்ளுணர்வு உறுத்த டக் என்று திரும்பி பார்த்தாள்...