Page 21 of 30
இருந்திருக்கனும் ஆனா நான்தான் எல்லார்மேலயும் நம்பிக்கை வைச்சி இப்ப ஏமாந்து போய் நிக்கறேன் நீ போ கிளம்பு போ”
”இல்லை யுவன் நான் இங்கயே இருக்கேன், நீங்க கவலையா இருக்கீங்க உங்களால எதையும் பார்த்துக்க முடியாது, நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க” என சொல்ல அவனோ லூஸியிடம்
”லூஸி நீயும் அருளும் இருந்து இந்த வேலையை முடிங்க நான் கிளம்பறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>காற்றாட மணலில் அலைந்து திரிந்ததில் அவனுக்கு அருளின் தந்தை தெரிந்தார். அவரோ பள்ளிக்கூடம் சென்று வந்த பின்பு கடற்கரையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்