Page 27 of 29
என்கிட்ட வந்து இப்படி கத்தாத, நான் இப்பதான் ரெஸ்ட் எடுக்கறேன், நீ ஒண்ணு, போடா வேற எங்கயாவது போய் புலம்பிக்க போ” என விரட்டிவிட தந்தையின் மீது இருந்த கோபத்தை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் அபிநவ்.
அபியின் கஷ்டத்தை புரிந்துக் கொண்ட பத்மநாபனோ மனதுக்குள் விஜயை நினைத்துக் கொண்டு நிம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வீசற காத்துக்கு இருக்கற மகிமையே தனிதான், நல்லாயிருக்குல்ல பாப்பா” என சொல்லியபடியே தலையை ஆட்டிவைக்க அவளுக்கு அவன் தலையாட்டிய விதம் பிடித்திருந்தது அவன் சொன்னது