Page 22 of 24
சொல்ல
”நான் டாக்டர் கேசவன்” என கேசவன் சொன்னார்
”சரி அவந்திகா எங்க”
”எதுக்கு கேட்கறீங்க”
“அவங்களை யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க அதான்”
“கடத்திட்டாங்களா இல்லை உங்களுக்கு பயந்து அவள் ஓடிவந்துட்டாளா” என அவர் கேட்கவும் சிவசங்கரனுக்கு சட்டென விளங ... னர்
This story is now available on Chillzee KiMo.
...
கேசவனும் ஊட்டியிலிருந்து இன்று வரை நடந்த அத்தனையும் சொல்லி முடித்தார். தாத்தாவும் தனக்கு தெரிந்தவற்றை கூறி முடித்தார். சிவசங்கரனுக்கு கோபமே வந்தது