Page 23 of 24
கேசவனும் தாத்தாவும் பொய் சொல்வதாக நினைத்து இருவர் பேரிலும் கேஸ் புக் செய்தவர் பாலா வருவதற்குள் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து அவந்திகாவை தேட உள்ளுர் அடியாட்களை நியமித்தார்.
அவருக்கு பல இடங்களிலும் ஆட்கள் இருந்த காரணத்தால் அவர் கூப்பிட்டதும் 10 பேர் வந்துவிட அவர்களிடம் அவந்திகா போட்டோவை கொடுத்து தேட சொல்லி தானும் தேடி புறப்பட்டார். ... எதையாவது செஞ்சிடாம இருக்கனும்” என பயந்தார் அதற்கு கேசவன்
”சீ சீ பயப்படாதீங்க அவந்திகாவோட ஹரியிருக்கான் அவளுக்கு ஒண்ணும் ஆகாது” என
This story is now available on Chillzee KiMo.
...