Page 6 of 20
கொண்டிருக்கிறோம்...
அதை போலத்தான் பவித்ரனுக்கு அவன் நினைத்த மாதிரி இல்லாமல் வேற மாதிரியான கட்டத்தை திருவாளர் விதியார் போட்டு வைத்திருக்க அது தெரியாமல் அவன் நினைத்தது தான் நடக்குமென்று அசால்ட்டாக இருந்து விட்டான்.
விதியாரும் சரியாக அவனை மடக்க வேண்டிய இடத்தில் மடக்கி சிக்க வைத்து விட்டார்.
ச ... து வைத்திருக்கிறதோ...” என்று உள்ளுக்குள் புலம்பியவர் ஏக்கத்துடன் அடிக்கடி மிருணாளினியையே பார்த்து வந்தார்.
அதே நேரம் மிருணாவின் தந்தை நெடுமாறன் மனதிலும் அப்படி ஒரு எண்ணம் வந்திருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...