Page 18 of 31
கோபத்துடன்.
அதைக்கண்ட நெடுமாறன் திடுக்கிட்டு
“என்ன உண்மை மாப்பிள்ளை? நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே. என் மூத்த மவ, மகா கதை உட்பட... “ என்று பதட்டத்துடன் விவரிக்க, மிருணாவிற்கும் அவன் சொன்னதை கேட்டு திக்கென்றது.
அவன் எதை பற்றி சொல்கிறான் என்று அவசரமாக அவன் முகத்தை ஆராய, அவனோ கண்கள ... n>
அடுத்த கணம் தன்னை அவன் ஓட்டுகிறான் என்று புரிய, உடனே ஆச்சர்யம் மறைந்து செல்லமாய் கோபம் வந்தது. அவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் தன் தந்தையை பார்த்தவள்
This story is now available on Chillzee KiMo.
...