Page 35 of 46
மானசீகன் அதிர்ந்து போய் பார்க்க, அப்பொழுதுதான் மூன்று வயது இருக்கும் பெண் குழந்தை ஒன்று அவர்களை தாண்டி அந்த வளைவு பகுதியை நோக்கி ரோட்டில் தன்னுடைய பந்தை துரத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள்.
அந்த வளைவைத் தாண்டி சற்று தூரத்தில் ஒரு இளநீர் கடை இருக்க, அந்த குழந்தையின் பெற்றோர்கள் இளநீர் குடிப்பதற்காக இறங்கியிருக்கிறார்கள். எப்படியோ அவர்கள் அசந்த ... விடாமல் நசுக்கி விட்டது இருவரின் அஜாக்கிரதை.
மேலே தூக்கி விசிறப்பட்ட அந்த நிலையிலும், அவசரமாக யோசித்தவள் தன் கையில்
This story is now available on Chillzee KiMo.
...