Page 37 of 46
கட்டி அணைத்துக் கொள்ள யாருமே இல்லையே அவனருகே...” என்று அவனுக்காய் வேதனைப்பட்டாள் பெண்ணவள்.
அவனை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும். கண்ணில் வேதனையுடன் இருப்பவனை தன் மடியில் சாய்த்துக் கொண்டு அவனுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்று துடித்தது அவள் உள்ளே இருந்த தாய்மை.
ஆனால் அது முடியாதே. அவன் தான் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைந்
...
This story is now available on Chillzee KiMo.
...
று அவர் வாழ்வில் ஒரு மோசமான நாள் அண்ணா. எனக்கு என்னவோ இன்னைக்கு அவர் ரொம்பவும் டிஸ்டர்ப்ட் ஆக இருப்பார் என்று தோன்றுகிறது.
எனக்கு அவருடைய எண்ணைக் கொடுங்களேன். நான் பேசினால் அவருக்கும்