(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

சென்றார்கள்.

தனம், சிங்கப்பூர் ஆபிசில் இன்சார்ஜ்

எடுத்துக் கொண்டாள்…. ஒரு மாதத்தில் அப்துலுக்கும் பிராஜெக்ட் கிடைத்துவிட்டது.ஒரு ஆறு மாதத்தில் அவர்களுக்கு அமெரிக்கா வாய்ப்பு கிடைத்தது. தனம், தங்கள் குழந்தைகள் இம்ரான், சாய்ராவையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். அதனால், அஜயுடன் பேசி அவர்கள் இருவரையும் சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு வரச் சொன்னாள்.

அஜய், அப்படியே அங்கிளையும், ஆண்டியையும் கூட்டிக்கொண்டு வாப்பா,  அவங்களை பார்க்க வேண்டும் போல இருக்கு.. நானும் அவங்களுக்கு போஃன் செய்யறேன் பா"

“ சரி மாம்!”

“ ஐ மிஸ் யு அஜய், சீக்கிரம் வா கண்ணா!”

“ சீக்கிரம் வரேன்மா……”

அஜய் போஃனை வைத்து விட்டு, ஜாஃபர் ஸ்டூடியோவிற்கு போனான். அன்று அவனுடைய ரெக்கார்டிங்….

ஜாஃபர்  ரெக்கார்டிங்கில் ரொம்ப பிஸியாக இருந்தார்.அவனுடைய ரெக்கார்டிங் தான் கடைசி. பிறகு ஜாஃபரை அணைத்துக் கொண்டான்.

“ என்ன அஜய், உன் பேரண்ட்ஸ மிஸ் செய்யறியா?”

“கொஞ்சம்…. மாஸ்டர், அம்மா கால் பண்ணாங்க…..” அப்போது ஜாஃபர் செயலாளர் அவருடைய போஃனை திரும்ப கொடுத்தான்.

அதில் அதிகமாக, தனத்தின் கால்தான்

இருந்தது.  “ ஹேய், நம்ம தனம் நிறைய முறை கூட்டிருக்காப்பா"

“அதான் சொல்ல வந்தேன் மாஸ்டர்.” என்று விஷயத்தை கூறினான்.

“சரிப்பா, நான் விசாக்கு ஏற்பாடு பண்றேன்பா, உன்கிட்டயும், என்கிட்டயும் விசா ஏற்கெனவே இருக்கு, இம்ரானுக்கு, சாய்ராக்கு, உன் பாட்டிம்மாக்கும் வாங்கனும், நம்ம ஏஜன்ட்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன்….”

“சரி மாஸ்டர், எப்ப கிளம்பலாம்ன்னு சொல்லுங்க, நான் ரெடி ஆகிக்கறேன்.”

“ சரிப்பா. அப்படியே, சிங்கப்பூர்ல நம்ம பிரோக்ராம் கொடுக்க சொல்லி கேட்டுட்டு இருந்தாங்க, இப்ப நாம எல்லாரும் அங்க ஒன்னா இருப்போம், என்ன அரேஞ்ச் பண்ணிடலாமா?”

“நான் ரெடி மாஸ்டர்!”

“ சரி, பண்ணிடலாம்!”

இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

ஜாஃபர், வீட்டுக்கு சென்றவுடன், நிக்கத்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.