அவனுக்குத் தெரியும் அவன் அம்மா தன்னை பார்க்க வெட்கப் படுகிறாளென்று..
அவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே, " தேங்க்ஸ் அஜய்!" என்றாள். அதை சொல்வதற்குள் அவள் முகம் சிவந்துவிட்டது.
"தேங்க்ஸ் மருமகளே, எங்களுக்கு இன்னொரு வாரிசை பெத்து தர போற!" என்று நிக்கத் கூறவும், தனம் ஒரு புன்னகையை மட்டும் விடுத்தாள்.
"தேங்க்ஸ் ஆண்டி!" என்று கூறினாலும், அவளுக்கு வெட்கமாகவே இருந்தது.
பொதுவாக சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் எல்லோரும் வெளியே வந்தார்கள். அப்துல் வெளியே வந்தவுடன், அவனிடம் பேசினான், அஜய். அவனிடமிருந்து, அவன் அம்மாவின் பிரென்ட், அவளின் மேனஜர் அவரின் பேரையும், போன் நம்பரையும் வாங்கி கொண்டான். அப்துல் எதற்காக அவன் கேட்கிறான் என்று கேட்கவுமில்லை, அதை பற்றி யோசிக்கவும் இல்லை.
அஜய், உடனே அவரிடம் பேசினான். நடந்த விஷயத்தை அவரிடம் கூறினான், "ஏன் சார், அம்மாவுக்கு கம்பெனியில் ஏதாவது பிராப்லம் இருக்கா, யார் மூலமாகவாவது இந்த மாதிரி நடந்திருக்குமா, இல்லை உங்களிடம் ஏதாவது சொல்லியிருக்காங்களா?"
"முதல்ல தனலட்சுமி எப்படியிருக்காங்க அத சொல்லுப்பா?"
"அம்மாக்கு பெரிசா ஒன்னும் இல்ல, நல்ல காலத்துக்கு கையில தான் கத்தி பாய்ஞ்சுது, அதனால சீக்கிரமே ரெகவர் ஆயிடுவாங்க, ஆனா, இப்போ நான் என்ன நினைக்கறேன்னா, இப்போ அம்மா பொழைச்சுட்டாங்கன்னா, திரும்பி வருவாங்க. அதான், நான் யார் இந்த வேலையை செய்திருப்பாங்க? என்ன மோட்டிவ்ன்னு பார்க்கறேன். இப்போ அம்மாவை கொஞ்ச நாள் வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ எங்கயாவது அனுப்பலாமான்னு பார்க்கறேன், அதுக்குள்ளே போலீஸ் யார்னு தேடி பிடிச்சுடுவாங்க."
"நானே தனத்தை காண்டாக்ட் பண்ணனும்னு நினைச்சிருந்தேன், இப்போ எனக்கு தனம் மாதிரி ஒரு ஆள் சிங்கப்பூருக்கு வேணும், அவங்க ஒத்துண்டா அங்க அனுப்பலாம், நீ வேண்ணா உங்க அம்மாகிட்ட பேசிட்டு சொல்லுப்பா, நான் தனம் போறாங்கன்னா ரொம்ப சந்தோஷப் பாடுவேன்."
"நீங்களே கால் பண்ணி பேசுங்க அங்கிள் அவங்க ஒத்துக்கலேன்னா , அதுக்குமேல நான் அவங்ககிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணறேன்."
"சரி! இப்போ தனத்துக்கு உடம்பு சரியாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்? டாக்டர் ஏதாவது சொன்னார்களா?"
"இல்ல அங்கிள் நான் டாக்டரை கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன். உங்களுக்கு எவ்வளவு