Page 31 of 36
மறுபக்கம் அச்சுதனும் இருக்கவே அவள் கோபமாக சேத்தனிடம் பேசினாள்
”அப்பா நீங்க சும்மாவேயிருக்க மாட்டீங்களா, எதுக்காக எல்லார் கூடவும் பிரச்சனையை இழுக்கிறீங்க எல்லாருக்குமே நீங்க எதிரியாயிட்டீங்க உங்களால என்னையும் எதிரியாவே எல்லாரும் பார்க்கறாங்க தெரியுமா” என சொல்லி அவள் கண்கலங்கவும் முதுகு வலியுடனே எழுந்து அமர்ந்த சேத்தனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த லெட்டர் எழுதினானோ நான் உனக்கு எழுதறேன் ஆயிரக்கணக்குல எழுதறேன் போதுமா”
“ஆனா அவர் எழுதினது போல வராது. அதுல உயிர்ப்பு இருக்கு, நீங்க எழுதினா அதுல வெறும்