Page 26 of 26
”போதும் போதும்” என சொல்ல அவனும் தமிழைக்காண வந்தான்.
தமிழோ என்றும் இல்லாமல் இன்று அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவன் வந்த விசயத்தை மறந்தே விட்டான் நேராக அவளிடம் சென்றான் அவளோ புன்னகையுடன்
”இந்த புடவையில நான் எப்படியிருக்கேன்” என கேட்க அவனோ அவளையே ஏற இறங்கப் பார்த்து என்ன நினைத்தா ...
This story is now available on Chillzee KiMo.
...