(Reading time: 30 - 60 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

இருவரும் பிறந்ததை எண்ணி பூரித்தனர்.  

இருவரும் முக ஜாடையில் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்க,  தங்களைப் போலவே அவர்களும் என்றும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும்.

அதனால் இருவரும் சகோதரனாய் வளர்வதைவிட நல்ல நண்பர்களாய் என்றும் இருக்க வேண்டும் என்று தங்கள் மகன்களுக்கு ப்ரியமித்ரன் மற்றும் அக்னிமித்ரன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ணக்கமும் வராமல் அழகாய் குடும்பம் நடத்தினர்.  

குமாரசாமியும் தன் மகன்கள் தலை எடுக்கவும் பொறுப்பை எல்லாம் அவர்கள் கையில் கொடுத்து விட்டு தன் பேரன்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.