Page 17 of 33
கட்டுப்படுத்த தெரியாத சுந்தரனோ சுந்தரியை மறுமுறை காணும் பொருட்டு அவள் இருந்த வீடு நோக்கிச் சென்றான்.
சுகுமாறனும் ஓரளவு ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்தவர் உடனே சாமான்களையும் அவர்களை வைத்தே இறக்கினார், வேலையாட்களும் சாமான்களை எடுக்க அதைக் கண்ட சுந்தரியோ வண்டியில் இருந்து இறங்கி சுகுமாறனிடம் வந்து
”அப்பா சாமான்களை இறக்கறீங்களா”
”ஆமாம்மா”
”அப
...
This story is now available on Chillzee KiMo.
...
வனைத் திட்டியது ஆனாலும் பல கட்டுப்பாடுகள் திணிக்க திணிக்க அதை உடைத்தெறிந்தால் எப்படியிருக்கும், சந்தோஷமாக இருக்கலாமே, என்ற எண்ணமும் அவன் மனதை ஆட்கொள்ள முடிவில் கட்டுப்பாடுகளை சிறிது நேரத்திற்கு