Page 2 of 6
"வாங்க... முதல்ல சாப்பிடுங்க... அப்புறமா பேசலாம்..." என்றபடி எழப் போனவளை தடுத்து நிறுத்தினான் அரவிந்த்.
"சாந்தி நான் கொஞ்சம் நேரம் உன் மடியில படுத்துக்கவா?"
சின்ன குழந்தை போல் கேட்டவனிடம்,
"வாங்க படுத்துக்கோங்க" என்று அவனுக்காக கட்டில் விளிம்பில் வாகாக சாய்ந்து கொண்டு அழைத்தாள் சாந்தி.
அரவிந்த் அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
டா..."
சாந்திக்கு காலையில் இருந்து மனதில் இருந்த எல்லா கவலைகளும் பறந்து ஓடியது!!! கணவனை பார்த்து புன்னகைத்தாள்... அப்படியே,
"ஐ லவ் யூ டூ அரவிந்த்" என்றாள்.