Page 4 of 6
"ஆமாம், அத்தை! அவர் சொல்றது தான் சரி... ஏன் இப்படி திடீர்னு கிளம்புறேன்னு சொல்றீங்க?? நாங்க ஏதாவது உங்களுக்கு பிடிக்காததா செஞ்சுட்டோமா?"
அரவிந்தும், சாந்தியும் கேட்ட கேள்விகளுக்கு மறுப்பாக தலை ஆட்டினாள் கற்பகம்!
"இல்லை சாந்தி அப்படி எல்லாம் ஒன்றுமில்லை... நான் போறேன்னு சொன்னதற்கு காரணம் வேற..." என்று சொல்லி அவர்கள் இருவரையும
...
This story is now available on Chillzee KiMo.
...
!!!
*******************
அரவிந்த் மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பிய போது, அவன் இன்னும் தன்னிடம் அவனின்