(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

கிராமம்னாலே கட்டுப்பாடுகள் அதிகம்மா, நமக்கு பெரியவர் உதவி செய்வார், அவர்கிட்ட இவனைப் பத்தி சொல்லிட்டா போதும் அவரே தன் பேரனை பார்த்துக்குவாரு நீ கவலைப்படாதம்மா” என சொல்ல அவளும் சரியென்றாள் அவளுக்கென்னவென்றால் குமரனுக்கு பதில் சுந்தரன் வந்திருக்க கூடாதா என்றுதான் யோசித்தாள்.

பூஜை முடிந்ததும் இனி கிளம்பலாம் என எண்ணி வள்ளியும் குமரனின் கையை பிடித்துக் கொண்டு வர அந்நேரம

...
This story is now available on Chillzee KiMo.
...

  அதற்கு பூசாரியோ

”உங்களுக்குச் செய்ய சொல்லி யாரும் சொல்லலையே”

”அப்ப திருஷ்டி பட்டு எனக்கு ஏதாவது ஆச்சின்னா பரவாயில்லையா” என எகிறினாள்

“அய்யோ அம்மா அப்படியெல்லாம் ஆகாது”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.