Page 14 of 32
அதற்கு பிள்ளைகளும் ரைட்டு என சொல்ல அவளும் இன்னொரு கட்டத்தில் காலை வைத்து
”ரைட்டா” என கேட்க இம்முறை சுந்தரனோ
”தப்பு” என்றான் சத்தமாக உடனே கண்கள் திறந்து யாரென பார்த்தாள் சுந்தரி, அங்கு சுந்தரன் இருக்கவும் சிரித்தாள் அவனோ முறைத்துவிட்டு
”போதும் விளையாடினது போங்க எல்லாரும்” என ஒரே கத்துதான் கத்தினான்
அது அந்த தெருமுழுவதும் நன்றாகவே கேட்க அவ்வளவ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில தப்பு செய்துட்டேன்”
”பரவாயில்லைம்மா ஒரு விசயத்தை நீ மறக்காத, நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாதும்மா, உனக்கே கல்யாணம் செய்ற வயசாயிடுச்சி, இப்ப போய் நீ குழந்தையாட்டம் விளையாடாத சரியா“