Page 5 of 20
நின்றிருந்தான் விக்ரமாதித்யன்.
அதைக் கண்டதும் ஒரு நொடி துள்ளி குதித்தது பெண்ணவளின் பேதை மனம். தன்னை வேலையை விட்டு செல்ல வேண்டாம் என்று சொல்ல வந்திருப்பானோ என்று ஒரு நொடி நப்பாசை கொண்டது அவளின் பேதை மனம்.
அடுத்த நொடி அவன் தன்னை சென்ட் ஆப் பண்ணுவதற்காக வந்திருக்கிறான் என்பது உறைக்க, தன் வேதனையை பின்னுக்குத் தள்ளி வரவழைத்த புன்னகையுடன் அவனை எதிர்கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ட மகிழ் திகைத்துப் போனாள்.
“நான் சற்று முன்னால் பார்த்தவன் இவன் தானா? “ என்ற சந்தேகம் எழுந்தது.
“இல்லை...ஒருவேளை நான் காண்பது கனவோ...” என்று மீண்டும் தன் கண்களை தேய்த்து