Page 31 of 36
”நான் பயந்துட்டேன்” என்றாள்
”எதுக்கு பயம் நான்தான் வரேன்னு சொன்னேன்ல”
”எனக்கு இருட்டுன்னா பயம்” என்றாள் அவனை பிடித்தபடியே
”எனக்கும் நீன்னா பயம் கொஞ்சம் என்னை விடேன்” என கிண்டலாகச் சொல்ல அவளோ வியந்தாள் அவளின் பயம் விலகி கோபம் கொண்டு அவனை விட்டு விலகி நின்றாள். இருளிலும் ஓரளவு அவனது உருவம் தெரிந்தது
”ஏன் என்னை பார்த்து பயப்படறீங்க”
”நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பிடித்திருந்தது
”ஓ அப்படியா அதையும் பார்க்கலாம், நீங்க வீரன்னா எங்க என்னை தூக்குங்க பார்க்கலாம்” என சொல்ல அவனோ ஒரு நொடியில் அவளை சட்டென தூக்கிவிட்டான்
”எப்படி நான் வீரன்தானே”