Page 3 of 28
குளித்து முடித்து ரெடியாகி அறைக்கு வெளியே வர அவனது தந்தை மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றார்
”வாடா வா எப்படியிருக்க நல்லா தூங்கினியா” என நலம் விசாரிக்க அவனோ வியந்தான். தனது தந்தையா இது என்பது போல் ஆச்சர்யமாக அவரிடம் பேசினான்.
”நல்லாதான் இருக்கேன் ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்கப்பா”
”ஆளே மாறிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு இது போல கனவுகள் ஒரு நாளும் வரலையேப்பா” என கவலையாக கேட்க
”அப்ப நீ தனியாளு அதான் வரலை இனிமேல வரும் பாரு”
”இப்ப மட்டும் எப்படி வரும்” என்றான் சந்தேகமாக