Page 20 of 23
கவியும் மெல்ல அவளை அணைத்தவாறு
“ஆமாம்...உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கப் போகிறதோ அப்பொழுதுதான் எங்களுக்கும் பிறக்கும்...” என்று வெட்க புன்னகையுடன் சொல்ல, இன்னுமாய் அதிர்ந்து போனாள் அபிலயா...
கவி சொன்னதிலிருந்த மறைமுக உண்மையை கண்டு கொண்டாள் அபிநயா...
அதைக் கேட்டு இன்னும் திடுக்கிட்டுப் போனாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து உண்மையை அறிந்து கொண்டாள்.... அறிந்ததும் இன்னுமாய் அதிர்ந்துதான் போனாள்...
“இப்படிக்கூட ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா? “ என்று ஆச்சரியப்பட்டு போனாள்...