Page 6 of 67
”ஏன்“
”இன்னிக்கு உங்க கூட சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடலாம்னு இருந்தேன்”
”தாராளமா என்னை நீ என்னை வேணும்னாலும் செய்துக்க, நீ வான்னா வரேன் போன்னா போறேன், உன்கூடவே இருன்னு சொன்னாலும் இருக்கேன் நான் என்ன செய்யனும்னு கட்டளையிடு செய்துக் காட்டறேன்” என அவளிடம் தாராளமாக வார்த்தைகளை விட்டான். காதல் கடலில் மூழ்கியவனுக்கு தான் பேசுவது என்னவென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
திருநெல்வேலி போகனும், நம்ம ஊர்ல இல்லாத கோயிலா”
”இங்க கோயில் இருக்கு ஆனா மக்கள் இருப்பாங்க நாம ஜோடியா போனா அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா” என கேட்க அவனோ யோசித்தான்