Page 5 of 5
“அடிப்படையில் இவன் மிகவும் நல்லவன்!...ஆனால் வாழ்க்கைச் சூழ்நிலையும்... தீயோர் சேர்க்கையும்தான் இவனை வேறு திசையில் கொண்டு போய் விட்டிருக்கின்றன!...கெட்டவர்களில் இரண்டு வரை உண்டு!...ஒன்று திருத்த முடிந்த கெட்டவர்கள்!...இன்னொன்று திருத்தவே முடியாத கெட்டவர்கள்!...இவன் திருந்தும் கெட்டவன்!...அதற்கான சரியான நேரம் வரும் போதும் இவன் நிச்சயம் திருந்துவான்!...நல்லவனாய் மாறுவான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் முரளி.
தொடரும்