Page 37 of 52
“உன் கிட்ட வேலை செய்ற சூப்பர்வைசர் மேடம் கூட நிக்கறாங்களே பார்க்கலையா நீ, என்ன ஏதுன்னு கேட்கலையப்பா நீ” என குசும்பாக ஸ்ரீரங்கன் கேட்க அதற்கு பரமனோ நொந்துக் கொண்டே கௌசியிடம் சென்றான்.
பின்னாடியே ஸ்ரீரங்கனும் குருவும் சிரித்தபடியே வெளியே சென்றார்கள். அங்கு நின்றிருந்த பெண்களைப் பார்த்த பரமன் குறிப்பாக ...
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாரு இவங்க பாவம், பஸ் கிடைக்காதுன்னு பயப்படறாங்க, இப்பவே சாயங்காலம் ஆயிடுச்சி, பெய்யற மழையில சீக்கிரமாவே இருட்டிடும், இவங்களை கூட்டிட்டு போய் வீட்ல