Page 10 of 65
ஈஸ்வரனுக்கும் அவரின் மனைவிக்கும் குழந்தைகளின் பேச்சு சத்தம் கேட்டதும் மனதுக்குள் சந்தோசம் தோன்றியது,
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பார்க்க அங்கு இரு பிள்ளைகளும் விளையாடுவதைக் கண்டு ரசித்தார்கள், அவர்களுடன் இணைந்து இவர்களும் குழந்தைகள் போல விளையாடினார்கள், அதிலும் ஆதினி அன்புவை மாமா என அழைப்பதும் அன்புவும் அவளை அவளின் தாய் அழைப்பது போல செல்லம், ராஜாத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
தேடிக் கொண்டிருந்த சுசீலாவை கண்டார், பார்த்த உடன் அவருக்கு திக்கென்றது, அதை விட இரு பிள்ளைகளும் சுசீலாவை தேடிச் சென்றதும் அவருக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது சுசீலாவோ தன் மகளிடம்