Page 30 of 39
”இப்பச் சொல்லு”
”என்ன சொல்லனும்“
”நான் யாரு உனக்கு”
”ம் என்னோட மாமா”
“அப்புறம்”
”என்னோட புருஷன்”
”ம் இதைச் சொல்ல உனக்கு இத்தனை நாள் ஆச்சா”
”நானாவது சொன்னேன் நீ அதுகூட சொல்லலையே”
“சொல்லனுமா என்ன”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”உன் பரிசு ஒண்ணும் வேணாம் போ தள்ளி நான் தூங்கனும்” என சொன்னாளே தவிர பேச்சிலும் வலுவில்லை அவளின் கையிலும் வலுவில்லை அன்புவே அவளை அன்பாக அணைத்துக் கொண்டான் அந்த அணைப்பில் தன்னை மறந்தாள் ஆதினி.