Page 19 of 28
கல்யாணம் பண்ணிக்குவாரு, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு கூடவே நானும் வாழ்க்கையில முன்னேறனும்னு ஆசைப்படறேன் அது உன் மூலமாதான் எனக்கு கிடைக்கும் எனக்கு துணையா நீ இருப்பியா” என கெஞ்சும் குரலில் உண்மையை பேசிய பரமனைக் கண்டாள்.
அவனது கண்கள் லேசாக கலங்கியிருந்தது. அந்த கண்ணீரில் தெரிந்த ஏக்கம் வர்தினியின் மனதை சுட்டது< ... என் அம்மாவா பார்க்கறேன் என் அம்மா கண்ல தண்ணி வந்தாலே நான் துடிச்சி போயிடுவேன், அப்படியிருக்கறப்ப நீ அழுதா என்னால தாங்க முடியாதும்மா, தயவு செஞ்சி அழாத, தப்பு என்னோடதுதான், உன்னை நான்தானே
This story is now available on Chillzee KiMo.
...