Page 22 of 22
சேரில் அமர்ந்துக் கொண்டு இசையையும் இளஞ்சேரனையும் சேர்த்து ரசிக்கலானாள்.
இளஞ்சேரனோ கண்கள் மூடிய நிலையிலும் சிந்தையில் மித்ராவையும் மனதில் இசையையும் அரவணைத்து ரசித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் மனதுக்குள் அவனது பழைய கால வாழ்க்கை வந்தது கொடுமையான அந்த நிகழ்வுகளை இன்னும் அவனால் மறக்க இயலவில்லை மீண்டும் மீண்டும் அதே நிகழ்வுகள் அவனை பாடாய் படுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Unakkagave naan vazhgiren story main page