Page 7 of 23
”வேற என்ன சொல்லனும்“
”ஒரு அப்பாவா பதில் சொல்லுங்க கோதையை நான் கூட்டிட்டுப் போறேங்கறேன் நீங்க அமைதியா இருந்தா எப்படி உங்களுக்கு கோதை வேணாமா”
”வேணும் வேணாம்ங்கற முடிவை என்னிக்குமே நீதானே எடுக்கற ரமணி”
”வார்த்தையால என்னை கொல்லாதீங்க தயாளன்”
”நீ இங்க இருக்கற 15 நாட்கள்ல நான் எவ்ளோ சந்தோஷமா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
னைப் பார்த்தபின்னாடிதான் நான் நானா இருக்கேன் இதுவரைக்கும் எதுக்கு வாழறோம்னு தெரியாம ஏனோதானோன்னு வாழ்ந்தேன், நீ இந்த வீட்டுக்கு வந்த, என் வாழ்க்கையில வந்த, புதுசா இருக்கு எல்லாமே, புது வாழ்க்கை