Page 18 of 18
மானசாவும், மாதவனும், ஒருமுறை அப்பாவைப் பார்த்து விட்டு வந்து, அம்மாவிடம் சொல்லிவிட்டு மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
மானசாவின் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு அவள் குழந்தைகளை காட்டினாள்..அக்கா குழந்தைகளை பார்த்துவிட்டு, கண்களில் கண்ணீர் மல்க “எவ்வளவு மிஸ் செய்து விட்டேன் என்றான் கார்த்திக்.”
அவளுக்கும் கண்கள் கரித்துக் கொண்டிருந்தன.
தொடரும்