Page 12 of 28
நான் காரண்டி”
”அதுசரி ஆமா அங்கிளும் அத்தையும் எங்க போனாங்க, இந்த நாட்டுக்கு வந்ததில இருந்து அவங்களை பார்க்கவே முடியறதில்லையே, கோதைக்காகதானே அவங்க வந்தாங்க, அப்ப அவங்க இங்க இல்லாம எங்கதான் போறாங்க”
“கோதைக்காக வந்தது நீயும்நானும்தான்”
”அப்ப அவங்க”
”அவங்க ஹனிமூனுக்காக வந்திருக்காங்க”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரச்சனை” என கேட்க ரமணியோ துக்க பெருமூச்சுவிட்டு பல வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகளை கண்ணனிடம் சொல்ல அவனோ மனம் வருந்தினான்
”என்னதான் இருந்தாலும் நீங்க செய்தது தப்பு ரமணியம்மா“