Page 21 of 21
பாட்டி தவமணி, அவரின் முகம் சற்று கோபத்தில் இருந்தது அதற்கு காரணமும் இருந்தது ஜீவாவோ பாட்டியைக் கண்டதும்
”வணக்கம் பாட்டி நல்லாயிருக்கீங்களா சாப்பிட்டீங்களா” என நலம் விசாரிக்க அவரோ
”இப்பதான் உங்கம்மாவை வழியில பார்த்தேன், அவங்களுக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை போல கடுமையா பேசினாங்க, எதுக்கு இப்படி உன் அம்மா மனசை நோகடிச்சி நீ சக்தியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page