(Reading time: 10 - 19 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"உனக்கு ஒன்னு தெரியுமா சஞ்சீவ், அர்ச்சனா ஆன்ட்டி கீதாக்காக பேச வந்தப்போ அங்கிள் இறந்து ஆறு ஏழு மாசம் தான் ஆகி இருந்துச்சு... ஆனால் அவங்க, அவங்க சொந்த கவலை எல்லாம் தள்ளி வச்சுட்டு எங்களுக்காக வந்தாங்க... கீதா, அம்மா சொன்ன நிபந்தனைக்கு எல்லாம் ஒத்துக்கிட்ட போது அம்மா உடனேயே கல்யாணம் பண்ணி ஆகணும்னு அடம் பிடிச்சாங்க... இந்து அப்போ இங்க இல்லை... கீதாக்கு மட்டும் இல்லை எனக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

னைக்கு திட்டினதுக்கு ஈடுக்கட்ட இன்னைக்கு அன்பா நடந்துக்குறாங்க." என்றான் புன்னகையோடு.

  

"அதெல்லாம் சரி தான் அண்ணா அதுக்காக நீ இப்படி ஜாதகம் போட்டோ எல்லாம் வாங்கி தரணுமா என்ன??"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.