Page 7 of 23
“பேரா உங்க பேரு எனக்குத் தெரியாதே”
“ஊர் பேர் தெரியாதவன் கிட்ட எப்படி நீ தைரியமா உன் பேர் சொல்லலாம் என்ன பொண்ணு நீ” என அவன் கோபப்படவும் சட்டென பயந்து எழுந்து நின்றவள் அடுத்த நொடியே கண்கள் சொருக சட்டென அவன் மீதே விழுந்தாள். அவளை பிடித்துக் கொண்டு படுக்கையில் பத்திரமாக படுக்க வைத்தவன் அவளைப் பார்த்தான்
”அடிப்பாவி எதுக்கு இப்ப த
...
This story is now available on Chillzee KiMo.
...
கய்யா”
என அவள் சொல்லவும் வெற்றியும் வீட்டை விட்டு தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
வெற்றியின் வீட்டுக்குள்ளோ வெற்றியை காணவில்லையென வீடெங்கும் தேடி அலசி விட்டு