Page 10 of 18
அனைவரும் ஆபீஸ் வந்ததும் செல்லப்பாதான் வாசலில் காத்திருந்தான் ரோஜா வரவும் செல்லப்பா இளப்பமாக சிரித்தபடியே
”வா வா ரோஜா இன்னியில இருந்து உன் சுதந்திரம் உன்னை விட்டு போயிடுச்சி, எப்பபாரு வெங்கி சார்கூடவே இருப்பல்ல இனி அவர் நிழலை கூட உன்னால தொட முடியாது, ஆனந்த் சார் உன்னை வைச்சி செய்யப் போறாரு, நீ கதறி அழப்போற அதை நான் பார்த்து சந்தோஷப்படப்போறேன் எப்படி” என நக்கலுடன் சொல்ல அவளு
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்கச் செல்ல செல்லப்பாவோ
”ரோஜா வசமா மாட்டினியா, எவ்ளோ திமிரு உனக்கு, என்னையே அடிக்கறியா இப்ப பாரு உன் நிலைமை எவ்ளோ மோசமாக போகுதுன்னு, உனக்கு இதெல்லாம் தேவைதான்,