(Reading time: 31 - 61 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”அப்படியெல்லாம் விடமுடியாது உன்னை வைச்சி நான் பெரிய கோட்டையை கட்டியிருக்கேன்”

   

”உங்களை யாரு கட்டச் சொன்னது”

   

”நீ மாடலிங் துறையில மகாராணிபோல வலம் வரலாம்”

   

”எனக்கு மகாராணி ஆகனும்னு ஆசையில்லை சார், அழகா கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா ஒரு இல்லத்தரசியா வாழனும்ங்கறதுதான் என் ஆசை”

   

என சொல்ல குரு வியந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஏய் அமைதியா இருக்க மாட்ட இது அவளோட வாழ்க்கை, அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விடவேண்டியதுதானே”

   

”அதெப்படி விடறது அவளை தேடி வந்த நல்ல வாய்ப்பை விட்டிருக்கா, அவளை உட்கார 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.