(Reading time: 32 - 64 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”ஓ நீங்க அதை கேட்கறீங்களா”

   

”எதுக்கு இவ்ளோ இழுக்கற காட்டு” என அதட்ட அதில் அவளும் தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்துக் காட்ட ராகவனும் பரந்தாமனும் அதிர்ச்சியில் சிலையாகிப் போனார்கள்

   

”இதுக்காகத்தான் இந்த கல்யாணத்தை நிப்பாட்ட வந்தேன், தயவு செய்து என்னை மன்னிக்கனும், நான் வந்த வேலை முடிஞ்சது, நான் கிளம்பறேன் மேற்கொண்டு நீங்க என்ன செய்றீங்களோ செய்ங்க” என

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”நானும் அவரும் காதலிச்சோம், எங்க இரண்டு பேருடைய குடும்பமும் எங்களை பிரிச்சிடுவாங்களோன்னு பயந்து யாருக்கும் தெரியாம கோயில்ல கல்யாணம் செய்துக்கிட்டோம் அவ்ளோதான்“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.