Page 7 of 29
”ஆமா உன் புருஷன் யாரு”
”இதோ இவ்ளோ நேரம் இங்க இருந்தாரே அவர்தான்“
”யாரு இப்ப இவ்ளோ நேரம் இருந்துட்டு போனானே அவனா“ என பரந்தாமன் கேட்க அதற்கு பூங்கொடி
”அவரேதான்” என்றாள் முகம் மலர
”என்னம்மா சொல்ற அவன் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கான், கொஞ்சம் கூட அவனுக்கு கோபம் வரலை“
”எதுக்கு வரனும், உங்களுக்கு எங்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லியிருக்கனும், சொன்னா எங்க நீங்க என் வீட்ல விசயத்தை சொல்லி என்னையும் அவரையும் பிரிச்சிடுவீங்களோன்னு பயந்து சொல்லலை”
”அதுக்காக மணமேடை வரை வந்துமா சொல்லாம இருப்ப”