Page 10 of 29
“அக்காவா அண்ணின்னு கூப்பிடு”
”சரிங்கண்ணி”
”இன்னும் வியாபாரம் சூடுபறக்கனும் தம்பி, இந்த கடையை விட 3 அடுக்கு ஜவுளி கடையை வைக்கனும்ல“
”அதுக்கென்ன அண்ணி வைச்சிடலாம்“
”ஜவுளிகடை வைச்சதும் என் பேர்லதான் போர்டு வைக்கனும் சொல்லிட்டேன்” என சொல்ல அதுவரை அமைதியாக இருந்த ஈஸ்வரன் கடுப்பாகி அவளைப் பார்த்தான், அவளோ ஓன
...
This story is now available on Chillzee KiMo.
...
இதப்பாரு என்னைப்பத்தி உனக்கு நல்லாவே தெரியும், அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம நீ பாட்டுக்கு பேசாத”
”என்ன வேணும்னாலும் நடக்கட்டும் உனக்கெங்க போச்சி புத்தி“