Page 17 of 21
அவனுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் குவிந்தன, இவை அனைத்தையும் தயாசாகர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்
அவரிடமும் ஜெகதீஷின் செயலை பற்றி பலரும் நல்லவிதமாக சொல்லி பாராட்டினார்கள், ஏனோ அதை அவர் தவறாக நினைத்தார், தன்னை தன் மகன் அவமானப்படுத்தியதாகவே எண்ணி தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஜெகதீஷ் பேசியவை அனைத்தும் மீடியாக்காரர்கள் வழிய
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா அப்பா” என அவன் அலறிவிட்டு பின் தந்தையின் தியானத்தை கலைத்துவிட்டதை கண்டு பயத்தில் நடுங்கிப் போனான், அவரோ சுட்டெரிக்கும் பார்வையை அவன் மீது வீசிவிட்டு