Page 14 of 21
அவர் இன்னும் கொந்தளிப்புடன்தான் இருந்தார் அவரை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி
”மிஸ்டர் தயாசாகர்தான்” என சொல்ல அந்த இடமே கைதட்டலில் அதிர்ந்தது. அதைக் கேட்ட கிருபாஷினியும் மனம் மகிழ்ந்து தன் கணவரை பார்க்க அவரோ
”வேணும்னே என்னை அவமானப்படுத்தறான் பாரு”
”அவன் எங்க அவமானப்படுத்தறான், உங்க பேரை சொல்லியிருக்கான் இது உங்களுக்கு கிடைச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வலுக்கட்டாயமாக மேடையில் ஏற்றினார்கள். அவர்கள் ஓரிடமாக நின்றதும் ஜெகதீஷ் வந்தவர்களைக் கண்டு
”இந்த நிறுவனத்தை நான் எதுக்காக தொடங்கினான், இதோட சிறப்பம்சம் என்னன்னு என்