Page 11 of 21
”வெறும் நட்புதானா நட்பு கடந்து வேற ஏதாவது”
”அய்யா சாமி ஆளை விடுங்க” என அலறி தன் தாய் பக்கம் சென்று நின்றுக் கொண்டான் அகில்.
ஜெகதீஷின் பார்வை தன் தாயின் பக்கம் செல்ல அவரோ வேண்டுமென்றே அவனை பார்க்க கூடாது என்பதற்காகவே தன கணவரிடம் நெருங்கி நின்று அவரிடம் ஏதேதோ பேச அதைப் புரிந்துக் கொண்ட ஜெகதீஷ் மக்களைக் கண்டான்.
ஜெகதீஷ் கண்டதும் மீடியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ நீ எனக்கே ஆர்டர் போடறியா”
”அய்யோ அண்ணா அப்படியில்லை, நாங்க வந்து அரை மணி நேரமாகுது வந்திருக்கற கெஸ்ட் எல்லாம் ரொம்ப நேரமாக காத்திருக்காங்க அதான்”