Page 20 of 22
”அது ஏதோ குழப்பத்தில பேசியிருப்பாரு, எனக்கு நம்பிக்கையில்லை”
”சரி நம்பாதீங்க கல்யாண புடவையை காட்டுங்க”
”அடிவாங்காத போயிடு”
”ப்ச் என்ன நீங்க புடவை எடுக்க வந்தா கூட விரட்டறீங்க“
”விரட்டாம என்ன செய்றது, நடக்கற கதையா பேசு கிளம்பு” என சொல்ல அவளும் சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறினாள்.
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அவளோ பதில் பேசவில்லை, அதற்குள் கருணா சத்தியா இருவரும் வந்தனர்
”அட பூங்கொடியா வா வா உள்ள வா ஏன் நிக்கற இது உன் வீடு வா” என கருணா சொல்ல சத்தியாவோ