Page 10 of 23
போகிறது என தெரிந்துக் கொள்ள அவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து காத்திருந்தார். அந்த வீடே பரிட்சை ஹால் போல அமைதியாக இருந்தது, அந்த அமைதிக்கு நடுவில் தூங்கி எழுந்து வந்து நின்றான், அகில் அவனைக் கண்டதும் தயாசாகருக்கு கோபம் கொந்தளித்தது
கிருபாஷினியோ
”இப்பதான் எழுந்தியா”
”ஆமாம் ஸ்வீட்டி”
”இவ்ளோ நேரம் என்ன நடந்திருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளிப்படுத்திவிட்டு செல்ல முயல தயாசாகர் அவமானத்தில் கோபம் கொண்டு அவளை நிப்பாட்டினார்
”மிர்துளா”
என கத்த அதில் அவள் தைரியமாக அவரின் முன் நின்றாள்