Page 2 of 22
இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க ஒரு நாள் கருணாவோ தனது கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தான். 3 மாதங்களாக தினமும் ஒரு பெண் வந்து ஒரு குறிப்பிட்ட இனிப்பை மட்டுமே வாங்கி அதை அங்கேயே நின்று நிதானமாக சாப்பிட்டு முடித்து செல்வது வழக்கம், இன்றும் அதே போல அவள் வரவும் கடைக்காரர்கள் அவர்கள் கேட்காமலே அவளுக்கான இனிப்பை தர அதை வாங்கிக் கொண்டு கருணாவை பார்த்தபடியே ஒரு இருக்கையில் அமர்ந்து சாப்பிடலானாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்திருக்க மாட்டேனே, சரியான சில்லறையா கொண்டு வந்திருப்பேனே”
”நான் இன்னிக்குதானே உன்னை நேரா பார்த்தேன்” என்றான் அதற்கு அவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது.